.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
2 மார்., 2020
இன்று இரவு நாடாளுமன்றம் கலைப்பு; வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி
›
ஜனாதிபதியின் கையெழுத்து அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்துக்கு சற்று முன்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1 மார்., 2020
புதிய ஆட்சியில் 1500 ரூபா வழங்குவேன் – சஜித் அறிவிப்பு
›
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.”...
சிக்ஸர்’ அடிக்காமலேயே 345 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சாதனை
›
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டையி...
ராதாவுக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தினார் திகா! உள்நாடு
›
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் ப...
சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மரணம்: 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
›
கல்விச் சுற்றுலாவொன்றின் போது நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று ...
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி
›
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலை...
சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்தில்புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் பலி
›
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்ட...
தேர்தலிற்காக ஒய்வு பெற்றார் ரவிராஜ் சசிகலா?
›
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து...
சந்திப்புக்களில் மும்முரமாக முன்னாள் ஆளுநர்?
›
வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் இரகாவன் தொடர்ந்தும் வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்திவருகின்றார். இதன் பிரகாரம் சந்திப்புக்...
29 பிப்., 2020
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
›
சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட...
பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எ
›
வன்புணர்வு செய்து கொள்ளை:கொள்ளை கும்பல் கைது? வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் ...
28 பிப்., 2020
›
ஐ.நா பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை! ஐ.நா ம.உ.பேரவையின் 43 வது கூட்ட தொடரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்...
பாலியல் வல்லுறவின் பின் கொலை?
›
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து...
›
சுவிஸில் ஆங்காங்கே ஒரு சிலர் கோறானோ அறிகுறி .பாச ல் கூர் ஆரோ லௌசான் ஜெனீவா பெர்ன் சூரிச் ஆகிய இடங்களில் காணப்படடன
›
பெர்ன் வீதித்திருவிழா இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது நாளை கடைசி நாள் நடைபெறாது
›
சுவிஸில் கோறானோ பரவுவதை கட்டுப்படுத்த அரசு 18 க்கு மேல்படிட விழாக்கள் கொண்டாட்டங்களை தடை செய்துள்ளது அவை பின்வருவன ஆகும் Liste d...
ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீனா.
›
ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீன பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வா...
அமலநாதன் வேண்டாம் விமலநாதனே வேண்டும் : காய் நகர்த்திய சாள்ஸ் அம்மையாா்
›
முல்லைத்தீவு மாவட்ட செயலராக விமலநாதனை நியமனம் செய்யவேண்டும். என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாா் எடுத்த தீவிர முயற்சிக...
ஜெனிவாவினால் பொருளாதாரத் தடை விதிக்க முடியாது
›
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்றும், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டு வந்தாலும் இலங்கைக்கு ஆத...
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
›
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டதை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு