.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
15 ஏப்., 2020
தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்ட 26 பேர் விபத்தில் காயம்! - ஒருவர் பலி
›
கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர...
கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதிக்கு 9 வது இடம்
›
கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உட்பட 6 தவிர்ந்த 19 மாவட்டங்களுக்கு நாளை ஊரடங்கு தளர்வு; மீண்டும் 20 ஆம் திகதி தளர்த்தப்படும்
›
இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு...
கனடாவில் கொரோனாவுக்கு பலியான புங்குடுதீவு-நெடுந்தீவு தம்பதி மனைவி நேற்றுமுன்தினமும் கணவன் இன்றும் பலியானார்கள்
›
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு
›
யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பய...
1,நோர்வே2,டென்மார்க்3,சுவிட்சர்லாந்து கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்
›
கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்
கொரோனா வந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து மட்டுமே முகக்கவசம் இல்லாமல் கட்டுப்படுத்தியது சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை
›
சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை மீண்டும் முடக்கத் திட்டம்?
›
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், கு...
பூவரசங்குளம் விபத்தில் பூசகர் பலி
›
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா- பூவரசங்குள...
கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! - கியூபெக்கில் மட்டும் 75 பேர்
›
கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத...
14.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள
›
தொற்றுநோயினால் இத்தாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது
›
இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதிய...
சுவிஸில் புதிதாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது
›
14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்...
கொரொனா அதிர்ச்சி தகவல்: யாழ்ப்பாணம் -8 கிளிநொச்சி -4 இனங் காணல்
›
சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா த...
14 ஏப்., 2020
கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு – உயிரிழப்புக்களும் அதிகரித்தன
›
உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது
›
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் ...
16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவை நிறைவு செய்யுமாறு ஆலோசனை
›
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணை...
›
இந்தியா 10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவ...
கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்
›
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்...
அடக்கம் செய்வதற்கான பைகள் ஒன்று மட்டுமே! லண்டனில் கொரோனா அச்சத்தில் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள்
›
லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு