.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
21 ஏப்., 2020
›
பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல் தமிழரின் வர்த்தக மையப்பகுதிக்கு வந்த சோதனை தமிழரின் வேதனை சுமார் 3 வாரங்கள் இன்னும் இந்த பகு தி மூடப்பட்...
›
நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் 89 பேரூந்து சேவை அரசாங்க பணியாளர்களுக்கு மட்டுமே
›
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு ந...
›
இந்தியா தொற்றுக்கள் 17600 இறப்புக்கள் தமிழகம் தொற்றுக்கள் 1477 இறப்புக்கள் 15
›
சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதி...
பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி
›
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிர...
பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
›
பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.
20 ஏப்., 2020
கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்
›
இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றத...
›
சுவிஸில் மீண்டும் தொற்றுக்கள் அதிகரிக்கிறது . மக்கள் கட்டுப்பாடடை இழந்து விட்டதன் பலனா ? நேற்று மீண்டும் 300 தொற்றுக்கள்
தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
›
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
›
யாழ்நகர் எங்கும் மக்கள் வெள்ளம் - எல்லாக்கடைகளிலும் வரிசையில் காத்து நின்று கொள்வனவு - இராணுவம் காவல்துறை தீவிர கட்டுப்பாட்டில் வைத்துள...
கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?
›
கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.
இன்னும் 7 நாட்களிற்காவது யாழில் ஊரடங்கை தொடருங்கள்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்
›
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...
›
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை - இந்தவார நிலை கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136
19 ஏப்., 2020
›
சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன...
கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
›
கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற...
பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்
›
கடவுள்கள் 55 . இருக்கவேண்டி வரும் என்று தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர் தாதியர் கடவுள்கள் தானே அதுவும் பிரித்தானியாவி...
›
மற்றைய இனத்தவரை விட தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக ஒரு செய்தி பரவுகிறது . கனடா பிரான்ஸ் பிரி...
›
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் ...
›
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி? உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு