.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
5 ஜன., 2021
ஈபிடிபி, முன்னணியிடம் ஆதரவு கோரியிருந்தார் மாவை
›
www.pungudutivuswiss.com யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு
தமிழர்களே லாக் டவுனால் நஷ்டமா ?: £9.000 ஆயிரம் பவுண்டுகள் GRANT கொடுக்கப்படுகிறது : 4.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது
›
www.pungudutivuswiss.com !நேற்றைய தினம்(04) பிரிட்டன் பிரதமர் அறிவித்த லாக் டவுனை அடுத்து. பிரிட்டனில் பல வியாபார நிலையங்கள்
புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்
›
www.pungudutivuswiss.com இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானியப்
கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! பெண் உட்பட நால்வர் கைது
›
www.pungudutivuswiss.com அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக
அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு
›
www.pungudutivuswiss.com அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய
வவுனியா – பட்டானிச்சூரில் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
›
www.pungudutivuswiss.com வவுனியா – பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து
மூன்று நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
›
www.pungudutivuswiss.com கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு நா...
3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு
›
www.pungudutivuswiss.com திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்
தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது
›
www.pungudutivuswiss.com இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம்
இலங்கையில் வர்த்தமானி ஊடாக ஆயிரம் கோடி மோசடி?
›
www.pungudutivuswiss.com சீனிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரித்தொகை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி
பிரதமர் அறிவிப்பு வெளியானது
›
www.pungudutivuswiss.com சற்று முன்னர்(8 மணிக்கு) பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு வெளியானது. நாடு தழுவிய ரீதியில் முழு அளவிலான லாக் டவுனை அவ...
4 ஜன., 2021
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி
›
www.pungudutivuswiss.com தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர்
›
www.pungudutivuswiss.com கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்துள்ள
இங்கிலாந்தில் மீண்டும் வருகிறது பொது முடக்கம்?
›
www.pungudutivuswiss.com இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும்
அமெரிக்காவில் புதைக்க இடம் இல்லாமல் பிணங்கள் குவியலாக உள்ளதாக தகவல்
›
www.pungudutivuswiss.com அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க
மணி,சீ.வீ.கேயுடன் கிருஸ்ணமூர்த்தி சந்திப்பு?
›
www.pungudutivuswiss.com யாழ்.மாநகர முதல்வராக பொறுப்பேற்ற வி.மணிவண்ணனை உடனடியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் யாழிலுள்ள இந்திய துணைதூதர்.இ...
இலங்கை வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது
›
www.pungudutivuswiss.com சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்க...
ஜெனிவா விவகாரம் - மூன்று தமிழ்க் கட்சிகளுக்குள் இணக்கம்
›
www.pungudutivuswiss.com ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவதற்கு மூன்று
சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் திரும்பியவர்கள் மடக்கப்பட்டனர் - எல்லையில் கடும் சோதனை!
›
www.pungudutivuswiss.com சுவிற்சர்லாந்திற்கு விடுமுறை சென்று விட்டுப் பிரான்சிற்குள் வந்தவர்கள் எல்லையில் மடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட...
22 நாட்களாக வீட்டிலேயே வைத்திருக்கப்பட்ட தமிழ் பெண்ணின் சடலம்; பாதிரியார் செய்த வேலை!
›
www.pungudutivuswiss.com திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன்
‹
›
முகப்பு
வலையில் காட்டு