பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2012


சென்னை: 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன
சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்க 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.