.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
1 செப்., 2012
செந்தூரன் கைது செய்யப்பட்டார்
திறந்த வெளி முகாமுக்கு அகதிகளை மாற்றக்கோரி செந்தூரன் என்பவர் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தூரன் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்கின்றனர்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு