பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2012


செந்தூரன் கைது  செய்யப்பட்டார்
திறந்த வெளி முகாமுக்கு அகதிகளை மாற்றக்கோரி செந்தூரன் என்பவர் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 


அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தூரன் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்கின்றனர்.