பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2012


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. ஆக்கலாந்து- பெர்த் அணிகள் மோதிய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அடுத்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.இப்போட்டியில் ஆக்லாந்து அணி தோற்றால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அரை இறுதிப்போட்டிக்கு தகுப்பெறும். இதில் ஆக்லாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணி டைட்டன்ஸ் அணியை கட்டாயம் ஜெயிக்க வேண்டும்.