ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு: கலைஞர், ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்று தங்கியது குறித்து விமர்சனம் செய்தார்கள் என்றும், முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் விமர்சனம் செய்ததாக,
கருணாநிதியின் களங்கத்தை துடைக்க நடத்திய நாடகமே டெசோ மாநாடு!- பொன்.ராதாகிருஷ்ணன்
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக அல்ல, கருணாநிதி தன்மீதான களங்கத்தை துடைக்க நடத்திய நாடகம் என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.
1964 - ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினைச் சகோதரர்
நாவேந்தனின் ''வாழ்வு" சிறுகதைத் தொகுதி பெற்றது.
அந்த ஆண்டில் அவர் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் இலக்கியச் சுற்றுப்பயணம் சென்றார்.
சிறப்பு முகாம்களை மூடுமாறு கோரி 26ஆம் திகதி மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி
சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில்
எனது பேச்சை திரிபுபடுத்தி அரசியல் இலாபம் தேடுகின்றனர்: பசீர் சேகுதாவூத்
நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன் எனது ஏறாவூர் பேச்சை திரிபுபடுத்தி அரசியல் கபடத்தை சிலர் செய்ய முயல்கின்றனர். இது அவர்களின் அரசியல்
இலங்கையைத் தட்டிக் கழிக்கும் ஐ.நா!
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த ஐந்தாவது பாதீட்டுக் குழுவிற்கான நியமனம் ஜெர்மனிக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.