India Under-19s won by 6 wickets (with 14 balls remaining)
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியா நாட்டின் டவுன்ஸ்வில்லியில் உள்ள டோனி அயர்லாந்து மைதானத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்
இன்று நாடளாவியரீதியில் 2803 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சக்தி தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என்கிறார் ஆளும் கட்சி வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய முக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தற் பிரசாரக் கூட்டத்தின் போது மக்கள் முன்னிலையில் வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு
பிரித்தானியாவை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அச்சம்
இலங்கைக்கு செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அரசாங்கம் நேற்று அச்சம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அச்சம்
இலங்கைக்கு செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்ப
இன விடுதலைக்கான போராட்டத்தின் வடிவமாக இத்தேர்தலை சந்திக்கிறோம்: தமிழனாக ஒரு தமிழனுக்கு வாக்களிக்கின்றேன் என்கின்ற உணர்வோடு எம்மவர்களை வாக்களிக்க வையுங்கள்.
தாயக மண்ணில் எங்கள் இன விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமாக
தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வைகோ, நெடுமாறன், சீமான் மீது எ.வ.வேலு தாக்கு விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் டெசோ மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜனகராஜ் வரவேற்றார்.
வெள்ளவத்தை முக்கொலை சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு
வெள்ளவத்தைப் பகுதியெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முக்கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர் குமாரசாமி பிரசான் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை
டெசே தீர்மானங்களை தி.மு.க. ஐ.நா.வுக்கு எடுத்துச்சென்றால் மத்திய அரசு ஆதரவளிக்கும்! மத்திய அமைச்சர் நாராயணசாமி
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபைக்கு ௭டுத்து செல்வோம் ௭ன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது
ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை
ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில்
கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதது கூட்டமைப்பு விட்ட தவறு: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாதது ஒரு விபத்து என்று கூறமுடியாது. அது தமி
நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க வி
இந்தியாவில் எங்குமே இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது!- கனிமொழி எம்.பி.
இலங்கை படையினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி கொடுக்கக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.