பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்திய பணமுதலைகள் கருப்புப் பணம் வைத்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால், அந்த வங்கி முகேஷ் அம்பானிக்காக ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது.
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது.
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது. |
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
|
நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...! : ம.தி.மு.க.,வில் பரபரப்பு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பரிதி நடராஜா மாதேந்திரன் என்ற பரிதி பிரான்சில்
சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, நேற்றிரவு பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய