திருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 37 பேரும் திருகோணமலை நீதிவான் ஏ.எச்.எம்.அஷ்கர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஐந்து ரோலர் படகுகளையும் விடுவிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்virakeasri
இந்திய மீனவர்கள் 37 பேரும் திருகோணமலை நீதிவான் ஏ.எச்.எம்.அஷ்கர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஐந்து ரோலர் படகுகளையும் விடுவிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்virakeasri