பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2013


கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?
கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?