பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2013

Braeking News

சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.