பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு



முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது தனது மகன் திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுத்து மணமக்களை வாழ்த்த வருமாறு கேட்டுக்கொண்டார்.