பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2014

பெரியகோயில் பகுதி கிணற்றில் இளம் பெண்ணின் சடலம் 
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குருநகர் அடப்பன்றோட்டை சேர்ந்த ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் குறித்த மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்