பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2014


கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திங்கள்கிழமை அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.


உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பந்த் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து கேரள சட்டசபையை கூட்டி இது பற்றி விவாதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.