பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014


50 லட்சம் மோசடி :
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார்.  தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார்.  பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது