பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2014

ஜெனீவா பேரணிக்கு வருக /காசி ஆனந்தன் 

நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும்.


எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை, உறுதியை, ஓர்மத்தை, வேட்கையை, நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி
ஒரு தளமாக அமையும். ஐரோப்பிய புலம் பெயர் மக்களை இப் பேரணியில் பெரும்திரளாக கலந்துகொள்ளும் படி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.