பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2014

யாழ்தேவி காங்கேசன்துறை வரை-- 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச இந்தச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் ரயில் பாதைப் புனரமைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.