பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2014

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.
ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களே இவ்வாறு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.