பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2014

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்


மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காப்பாற்றியுள்ளனர்.
கங்ககையில் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெண் தற்கொலை செய்யும் நோக்கில் கங்கையில் குதிப்பதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 31வயதான பெண்ணொருவரே இவ்வாறு இன்று மதியம் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.