BERN இல் இருந்து ஜெனீவா பேரணிக்கு செல்வோர் கவனத்துக்கு / மதியம் 12.00-12.30 மணியளவில் பேரூந்துகள் புறப்படும் Bern Bollwerk தரிப்பிடம்
இலங்கை மக்களுக்காக போலி விசா தயாரிப்பை சேவையாகவே செய்கிறேன் – கைதியின் வாக்குமூலம்
போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு வழக்கில் கைதான கிருஷ்ணமூர்த்தி, போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு
பொட்டு அம்மான் இறந்தது உறுதி.ராணுவ செய்தி தொடர்பாளர்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுள்
ஒருவரான பொட்டு அம்மான் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு
2ஜி ஊழலில் மன்மோகன் சிங்கிற்கும் பங்கு – கமல்நாத் பரபரப்பு தகவல்
மத்திய அரசின் முந்தைய தலைமை கணக்காளர்
வினோத் ராய் நேற்று 2 ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை தொடர்பு படுத்தி
தம்புள்ளை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
தம்புள்ளை
ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் இன்று பெற்றோல் குண்டுத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
சர்வதேச ஜனநாயக தினம் இன்றாகும்!- கூட்டமைப்பைக் கேலி செய்து சுவரொட்டி
சர்வதேச
ஜனநாயக தினம் இன்றாகும். ஜனநாயக கோட்பாடுகளை ஊக்குவிப்பதனையும் அதனை
நிலைநிறுத்துவதையும்
புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வெளிநாடுகளில் மறைந்துள்ளனர்: கெஹலிய ரம்புக்வெல
இறுதி மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள்
கொல்லப்பட்டு விட்டாலும், இரண்டாம் நிலைத்
சந்திரபாபு நாயுடுவை குண்டு வைத்து கொல்ல முயற்சி: மாவோயிஸ்ட் கொல்கத்தாவில் கைது
சந்திரபாபு
நாயுடு 2003–ம் ஆண்டு ஆந்திர முதல்–மந்திரியாகஇருந்த போது அக்டோபர் மாதம்
திருப்பதி பிரமோற்சவ
ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது எதிரொலி : தென் மாநிலங்களில் உஷார்
கிஸ்தான்
உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவாளியாக செயல்பட்டதாக சென்னையில் இலங்கைத்
தமிழரான அருண் செல்வராசன் சில தினங்களுக்கு
பாக்., உளவாளி அருண் செல்வராஜனை காவலில் எடுத்து
விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு
பாகிஸ்தானுக்காக
தமிழ்நாட்டில் ஊடுருவி, உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன்
கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டார்
இலங்கை அகதிகள் ஆந்திர மாநிலத்தை பயன்படுத்தி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க வேண்டும்: சின்னராஜப்பா
இலங்கை
அகதி கோரிக்கையாளர்கள் ஆந்திர மாநிலத்தைப் பயன்படுத்தி படகுகள் மூலம்
அவுஸ்திரேலியா செல்வதனை
போதிராஜ மாவத்தையில் பதற்ற நிலைமை
கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பகுதியில் பதற்ற நிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்கள் 17இல் நிறைவு;
இறுதிப் பணிகளில் கட்சிகள் தீவிரம்
* மொனராகலை, வெல்லவாயவில் ஐ.ம.சு.மு. பிரதான கூட்டங்கள்
* பதுளையில் ஐ.தே.க பிரசாரம்
* 12,500 அரச உத்தியோகத்தர்கள் பணியில்
எம்.எஸ். பாஹிம்
இலங்கை பயணத்தின் போது குண்டு துளைக்காத கார் வேண்டாம்; பாப்பரசர் கோரிக்கை
இலங்கைக்கு
வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில்
பயணிக்க விருப்பமில்லை எ தெரிவித்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை
உத்தியோகபூர்வமாக
பிரிட்டன் பிணைக்கதி டேவிட் ஹெய்ன்ஸ் தலை துண்டித்து கொலை: ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீண்டும் வெறிச்செயல் ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ்.தீவிரவாத
இயக்கம் தாக்குதல்
சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரி பதவி ஏற்பார்: உத்தவ் தாக்கரே பேட்டி
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
எனது பிறந்த நாளை, கொண்டாட வேண்டாம்: காஷ்மீர் மக்களுக்கு உதவ நரேந்திர மோடி வேண்டுகோள்
வரும்
17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 64வது பிறந்த நாள் வருகிறது. அன்று
மோடியின் பிறந்த நாளை நாடு முழுவ
சட்டத்தரணிகள் ஊடாக சரத் என் சில்வாவுக்கு தூது விடும் ஆளும் தரப்பு
சிரேஸ்ட
சட்டத்தரணிகளின் ஊடாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு
ஆளும் கட்சி தூது அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழில் பொதுமக்கள் மத்தியில் நடந்த கொடூரம்
தெல்லிப்பழையில் பொதுமக்கள் மத்தியில் இரண்டு பேரை துரத்தித் துரத்தி வாளொல் வெட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
நாளை வரும் சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு! விமான நிலையத்தில் மகிந்த வரவேற்பார்
சீன
ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
முஸ்லிம்களின் புதைகுழிகளென அடையாளம்
காணப்பட்ட இடங்கள் குறித்து முரண்பாடுகள்
மட்டக்களப்பு
மாவட்டம் குருக்கள் மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப்
புலிகளினால் கடத்தி, படுகொ
கொக்குவில் பொற்பதி வி.கழகத்தின்
உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டி
சென். மேரிஸ்- றோயல் இன்று மோதல்
கொக்குவில் பொற்பதி விளையாட்டுக்கழகம் நடத்தி வரும் 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை
ஐ.நா. விசாரணையை நிராகரிப்பதால்
இலங்கை அரசாங்கம்
சிக்கலுக்குள்ளாகும்
பிரிட்டன் நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை
ஐ.நா.
மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு
இலங்கை அரசாங்கம் ஒத்துழை
பிரேசில் கால்பந்து வீரர் பீலேவின் சுயசரிதைக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
பிரேசிலின்
பிரபல கால்பந்து வீரரான பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது.
ஹாலிவுட் பிரபலங்களான ஜெப்