பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2015

மகேஸ்வரி நிதிய மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்



மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வை  தற்காலிகமாக நிறுத்துமாறு பருத்தித்துறை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.