பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2015

அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம்


தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன்  மிஸ்டர் ஸ்ரீலங்கா  தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர் 
புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ்  வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும்  புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக்  கொண்டவருமான கே வி தம்பு  மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு  ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . இந்த புங்குடுதீவு தமிழ் இளைஞன் வெற்றி பெற   எல்லோரும் வாழ்த்தி  வைப்போம் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்