பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

தனியாக போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

இம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இக்கூட்டமைப்பில் 4 கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.