பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல்: இறுதி வாக்களிப்பு வீதம்


2015  நாடாளுமன்ற தேர்தல்  வாக்களிப்பு இன்று 4 மணியுடன் நிறைவு பெற்றது.
 அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் இறுதி வாக்களிப்பு வீதம்
 பின்வருமாறு
யாழ்ப்பாணம் – 60%
வன்னி – மன்னார் – 70%
மட்டக்களப்பு – 60%
திருகோணமலை – 75%
திகாமடுல்ல – 65%
கொழும்பு – 65%
கம்பஹா – 70%
கண்டி – 75%
மாத்தளை – 70%
நுவரெலியா – 70%
களுத்தறை – 65%
காலி – 70%
மாத்தறை – 70%
புத்தளம் – 66.5%
குருநாகல் – 68%
பதுளை – 70%
மொனராகலை – 65%
இரத்தினபுரி – 70-75%
அநுராதபுர – 65-70%
கேகாலை – 70-75