பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2015

கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவிற்கு முக்கிய பதவி வழங்கிய ஜனாதிபதி


தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 
இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையளித்தார்.