பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2015

யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று யாழ்.இந்துக்கல்லூரியில் இடம்பெற்று வருகின்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விழா நிகழ்வில் யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.