இத்தனை நாட்களாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனை PC-ல் (பர்சனல் கம்ப்யூட்டர்) இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
22 ஜன., 2015
கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி? - 10 டிப்ஸ்!
தோல்வியின் பின்னர் மகிந்தவின் தனிப்பட்ட நகர்வுகள்
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ தற்போது தனிப்பட்ட ரீதியில் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதி தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர மேயர் தனசிறி அமரதுங்கவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிரபல வர்த்தகரும் கால்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவருமான மாணிலால் பெர்ணான்டோ உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.
யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை
யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் அரசியல் செல்வாக்கினை வைத்துக்கொண்டு பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களாகியவர்களை மாற்ற வேண்டும்.
ராணுவ புரட்சி! முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் இராணுவப்புரட்சி மேற்கொள்ளப்படவிருந்தமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு
தணிக்கை குழுவினர் ராஜினாமாவுக்கு நான் காரணம் அல்ல: சர்ச்சை சாமியார்
இந்தியில் வெளியான ‘மெசஞ்சர் ஆப் காட்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் சான்று அளிக்க மறுத்து விட்டனர். ஆனால் தணிக்கை தீர்ப்பாயம் அனுமதி அளித்து விட்டது. இ
தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர், சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை
எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : தயாநிதிமாறன்
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம் தனிச் செயலாளராக இருந்தவரும், சன் டிவி ஊழியர்களும் நேற்று இரவு
இராணுவப் புரட்சிக்காக 7 படையணிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டன: அனுரகும
ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு ராஜபக்ஷவினர் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக இராணுவ சதியில் ஈடுபட கஜபா
இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை!- கோத்தபாய மறுப்பு
தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் காலை இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் பாதுகாப்பு
தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து உடனடியாக
ரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: சுவிஸ் அரசாங்கம் உறுதி
சுவிஸ் அரசாங்கம் வரி விவகாரத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. |
புங்குடுதீவு காளிகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு சுவிஸ் அன்பரின் கொடை
நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும் தற்போது
இப்போது முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
இப்போது முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது கடினம்!- ருத்திரகுமாரன்
இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர்
மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், ரவிராஜ் படுகொலைகள்! விரைவில் விசாரணைகள்: ராஜித சேனாரட்ன
அரசியல்வாதிகளான மகேஸ்வரன் ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ, நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள்