பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜன., 2016

உயர்தரப் பரீட்சையில் சாதித்தது மட்டக்களப்பு!


தன்னம்பிக்கையுடன் செயற்படும் போது மாணவர்கள் வெற்றிபெற முடியும் என கணித பிரிவில் தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் பெற்ற மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.