பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2016

வாழ்த்துகின்றோம்.

புங்குடுதீவை சேர்ந்த சிறீல் மகிந்தன் யாழ் சென் யோன்ஸ் கல்லூரி மாணவன் நடந்து முடிந்த கா.பொ.த உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 38ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 684 இடத்தினையும் இம் மாணவனை பாராட்டி வாழ்த்துகின்றோம்.