பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2016

கலைச் சிகரம் ஒன்று சரிந்தது!


 ஈழத்தின் மிகப்பிரபல்யமான நாடகவியலாளரும்,
தமிழீழ தேசிய தலைவரால் மதிப்பளிக்கப்பட்டவருமாகிய
"அரசையா"என எல்லோராலும் அழைக்கப்பட்ட
"மாமனிதர் திருநாவுக்கரசு"(அரசையா)
காலமாகிவிட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைக! அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்