புங்குடுதீவுக்கென 200 லட்சம் ரூபா நிதி அபிவிருத்தி பணிகளுக்கு .ஆஸ்பத்திரிக்கு 30லட்சம் பொது கட்டிடம் ஒன்று கட்ட 60லட்சம் மூன்று குளங்களுக்கு மீதி
அரசாங்கம் புங்குடுதீவின் அபிவிருத்தி பணிகளுக்கென 200லட்சம் ரூபாவினை ஒதுக்கி உள்ளது . இந்த நிதியினை பயன்படுத்தும் விதமாக ஸ்ரீதரன் கணேசு மற்றும் இளங்கோ அவர்களும் வழிநடத்தல்களை ஒழுங்கு பண்ணுவார்