அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் மற்றும் நாடாளும
ன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஆறு பேரை ஜனாதிபதி இன்று கூண்டுக்குள் சிறைவைத்தார். மாத்தறை மதுவரி அத்தியேட்சகர் அலுவலகத்திற்கு சொந்தமான சிறைக்கூடத்திலேயே இவர்களை ஜனாதிபதி சிறைவைத்தார்.
|