பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

யாழ்.பொலிஸ் நிலைய கட்டிட திறப்பு விழா

யாழ்ப்பாணத்தில் புதிய பொலிஸ் நிலைய கட்டிடமொன்று இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.