பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2016

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை
 நிறுத்தியது கர்நாடகம்


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தியது கர்நாடகம். 

கர்நாடக மாநில மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் - 12 ம் தேதி முதல் 8 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் நீர் மட்டம் குறைந்துவிட்டதாக கூறி கே.ஆர்.எஸ். அணையை இன்று மாலை 3 மணிக்கு மூடியது கர்நாடகம்