பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2016

ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்


புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அவரது உறவினர்கள் ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கோட்டை பன்பொழி சாலையில் நடந்த இந்த சாலை மறியலில் ராம்குமாரின் தாயார் புஷ்பா, சகோதரிகள் காளீஸ்வரி, மதுபாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.