பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
10 ஏப்., 2016
www.pungudutivuswiss.com லங்காசீ என்னும்இணையதளம் எமதுசெய்தியை பிரதி பண்ணிபிரசுரித்தமைக்காக மன்னிப்புகோரிஎழுதிய மின்னஞ்சல்இது Lanka See 14. März வணக்கம் எங்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இத்தகவல் சமூக நலன் கருத... 1 10 15. März வணக்கம் எமது மின்னஞ்சலுக்கு நீங்கள் வழங்கிய பதில் ஏற்றுக் கொள்ளகூடியது அல்ல .... 1 10 15. März http://www.pungudutivuswiss.com/2015/02/blog-post_151.html Lanka See 5. Apr. (vor 5 Tagen) an mich Tamilisch Deutsch Nachricht übersetzen Deaktivieren für: Tamilisch வணக்கம் எங்களை ஈன்ற தாய் மண்ணே உன் முதுகில் வரைந்த “அ “வரிகளால் தான் நாங்கள் உயர்வடைந்தவர்கள் ஆனந்தத்தில் ஆடி விளையாடிய நம் மண்னை மறந்து விடலாமோ..? நம் மண்ணின் மகிமையை உலக்கு காட்டிய செய்தி தங்களுடைய இணையத்தில் பிரதி பண்ணி எங்களுடைய இணையத்தில் பதிவு செய்ததாக கூறுவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.. தற்போது அச் செய்தியினை எங்களுடைய இணைய தளத்தில் இருந்து அகற்றி விட்டோம் இருப்பினும் தாங்கள் கேட்டுகொண்டதுக்கு இணங்க அது உங்களுடைய சொந்த செய்தியாக இருப்பின் அது தவறுதலாக நடந்த சம்பவம் ஆகையால் அதனை மன்னித்து அத் தகவலினை இத்தோடு விட்டு விடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். Zum Antworten oder Weiterleiten hier klicken லங்காசீ என்னும்இணையதளம் எமதுசெய்தியை பிரதி பண்ணிபிரசுரித்தமைக்காக மன்னிப்புகோரிஎழுதிய மின்னஞ்சல்இது நாங்கள் ஒன்றும்எம்மண்ணைமறந்துவிடவில்லைநீங்கள்செய்கிறதிருட்டு வேலைகளுக்குஏன்மண்ணை சாட்சிக்குஇழுக்கிறீர்கள் இப்படியும்ஒருபிழைப்பா உங்களுக்கு உங்கள்மீது நாங்கள் குறைசொல்லவில்லை ஏவியவன்மீது தான் குற்றம் இந்தவசனங்களைஉங்கள்எசமாநிண்டம் கேட்டால்நன்றாகஇருக்கும்
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: 'ஜனனம்' வார இதழ் கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று வார இதழ் ஒன்று நடத்தி
ஆயுர்வேத வைத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி – 3 பெண்கள் கைது
வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவு சுற்றிவளைத்த பொலிஸார்
கேரளா கோவில் தீ விபத்தில் 102 பே உயிரிழப்பு
கேரள மாநிலம் கொல்லம் நகரை அடுத்த பரவூர் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது 10 ஆயிரம் பக்தர்கள்
மக்கள் தேமுதிக': புதிய கட்சியை தொடங்கினார் சந்திரகுமார்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் மக்கள்
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு - யாழ்ப்பாணம் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பதிவுகள்.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பதிவுகள்
இதில் எம்மோடு இணைந்துகொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, பசுமைத் திருகோணமலை ( Green Trincomalee), நவசமசமாசக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை ஆசிரியர் சங்கம், சுன்னாகம் சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் அகியோருக்கு எமது நன்றிகள்
ஆறாவது தடவையாக தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கற்க கசடற
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
எழுமையும் ஏமாப் புடைத்து.”
என்ற வள்ளுவனின் கூற்றுக்கு இணங்க, ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும்
செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்படும் ஒப்பந்தங்களில் தமிழ்பேசும் மக்கள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளன- இரா. சம்பந்தன்
“செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ் மக்களுக்கானவை என்று
உங்களால் நான், உங்களுக்காக நான் : ஜெயலலிதா பிரச்சாரம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சி தொடருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என முதல்வரும், அதிமுக