அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு நேர விடுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
12 ஜூன், 2016
காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் முரண்பாடு!
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் – அமெரிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா? என்ற நெருக்கடி
வெல்லட்டும் “எழுக தமிழரே” போராட்டம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்
தமிழனின் உரிமையை,தமிழனின் விடியலை, தமிழனின் விடுதலையை, தமிழனின் இறையாண்மையை மீட்டெடுக்க போராடுவோம்,வெல்லட்டும் எழுக தமிழரே போராட்டம் , ஐநா முன்றலில் ,ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் எதிர்வரும் யூன் 20 குடும்பத்தோடு ஒன்றுகூடுவோம்.
போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் புலிகள் விருப்பம்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழிய
ஐ.நா திடலில் மீண்டும் அலையென அணி திரள்வோம் -பழ. நெடுமாறன் அழைப்பு
ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு நாளையதினம் ஆரம்பமாகி அடுத்த மாதம் 7ம் திகதி நிறைவடைய உள்ளது.
மைத்திரி – மஹிந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சமாதானப்