பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2017

ஒரு மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு


சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தமுடியாமல் பேரவைத்தலைவர் மதியம் ஒரு மணிவரை அவையை ஒத்திவைத்தார்.