பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2017

திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து பேரவைக்குள் அமர்ந்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.