பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2018

மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை!

சிறிலங்காவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என சிறிலங்காவிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.
சிறிலங்கா பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன