பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2019

தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின்  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளன் அவர்களின்  நிதியுதவியில்  பருத்தியடைப்பு விளையாட்டு கழகத்தினருக்கும் ,  நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தினருக்கும்   பதினெட்டாயிரம் ரூபாய்   பெறுமதிமிக்க   விளையாட்டு உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

இவ் நிகழ்வில்   புதிய சுதந்திரன் பத்திரிகை ,  Tamil Cnn இணையத்தளத்தின்   நிர்வாக பணிப்பாளர்    கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி  ,  தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன்,  பொருளாளர்  ரமேஷ் றமில்டன் , உறுப்பினர் குஷன் மோகனரூபன் ,   தமிழ் அரசுக் கட்சியின்  ஊர்காவற்துறை மூலக்கிளையின்  தலைவர்   கனகையா , செயலாளர்  மடுத்தீன் பெனடிக்ற் ,  பொருளாளர்  வரதராசன்  , புங்குடுதீவு – நயினாதீவு  மூலக்கிளையின்  உப செயலாளர்  லாவண்யா மகேஸ்வரன் மற்றும்  சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் , விளையாட்டுக்கழகங்களின்  பிரதிநிதிகள்  ஆகியோரும்   கலந்துகொண்டனர் .