பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2020

அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள  அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள்  இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும்  சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக  வெளியிடுகிறார்கள் பிரபலமான  இணையம் ஒன்று  சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்