பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2020

  சுவிஸ் இத்தாலி  எல்லையை   இன்று  மதியம்  திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா  தொடரிலும் இதுவரை  எல்லையை மூடாது  மனிதாபினமாக  திறந்து வைத்திருந்த  சுவிஸ்  நிலைமை மோசமாவதை யொ ட்டி   இன்று  மூடிக்கொண்டது   அத்தோடு  இத்தாலிக்கான   விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு  சீனாவில் இருந்து வந்த  மூக்குக்கவச பொதிகளை  ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது