பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2020

மாகாணசபை ஏப்ரலில்?-மீண்டும் தேர்தல் திருவிழா

www.pungudutivuswiss.com
மாகாண சபை தேர்தலை ஏப்ரலில் நடாத்த அலரிமாளிகையில் பஸில் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மறுப்புறம் பழைய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த மற்றும் இவ்வாரம் முழுவதிலும் பஸில் ராஜபக்ஷ அலரி மாளிகையில் இதற்கென பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்துள்ளார்.