பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2020

கொரானா-  மிக்ரோஸ் ஆர  ஆலோசனை   - 2 வாரங்கள்   தமது   கடைகளை  மூட யோசனை  
அவதானம்! - இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவும் கொரோனா

கொரோனா வைரசினால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா   ஐரோப்பிய  நாட்டவர்கள் அனைவருக்கும்  உள்  நுழைய தடை  விதித்துள்ளது 

வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்

இதுவரை 570 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 570 பேர் மட்டக்களப்பு, கந்தகாடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார