பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2021

பிரதமர் மஹிந்தவின் கூட்டத்தில் குழப்பம் - 3 அமைச்சர்கள் வெளிநடப்பு.

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் இன்று முற்பகல் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், அந்த கூட்டத்திலிருந்து அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.