.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
12 ஜூன், 2015
பேருந்து மின்கம்பி அறுந்து விழந்து 25 பயணிகள் பலி
›
ராஜஸ்தானில் டாங்க் நகரில் பேருந்து மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பயணிகள் 25 பேர் பலியானார்கள்.
அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் சரண் அடைய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
›
கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மூன்று வாரத்தில் சரண் அடைய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள ...
ஒருநாள் காதலர்களை நம்பி ஏமாறும் யாழ் யுவதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
›
வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும்
நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி
›
பயப்படாது பிரதியமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி
நாமல் ராஜபக்சவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!
›
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் சுமார் நான்கரை மணி நேரம்
ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த மகிந்தவின் உறவினர்!– விசாரணைகளை நிறுத்துமாறு வேண்டுகோள்
›
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவின் குடும்ப உறவினர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை
இரட்டை பிரஜhவுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் எமது நாட்டின் தூதுவர்களாக செயற்பட வேண்டும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
›
இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின்
60,000ரூபா பெறுமதி: கணனிகள் 1,10,000ரூபாவுக்கு கொள்முதல்
›
60,000 ரூபா பெறுமதியான கணனிகளை 1,10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தே கடந்த அரசாங்கம் தொழில் நுட்ப விஞ்ஞான கூடங்களுக்குப் பகிர்ந்தளித்ததா...
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் 20 விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கவும் முடிவு
›
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று (12) நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்ட...
கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து நெய்மர் அடித்த மந்திர கோல்!
›
கோ பா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில்
பார்த்தசாரதி கோயிலுக்கு ஜெ. நாளை வருகையா? ஜொலிக்கும் திருவல்லிக்கேணி!
›
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருவல்லிக்கேண...
சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் இம்வித்தியா கொலையை அடுத்து புங்குடுதீவில் பாரிய சிரமதானம்
›
புங்குடுதீவு, வல்லன் வீதி வழியாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்தும் நோக்கில் சூழகம் அமைப்பினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சூழகம...
142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த உயர்தரம் கற்கவில்லை: கபே அமைப்பு
›
அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், நாடா...
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானம்
›
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள
வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் 10 லட்சம் ரூபா செலுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்பு
›
வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் பாலர் பாடசாலை சென்ற 5 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்...
20வது திருத்தச் சட்டமூலம்! இறுதி முடிவெடுக்க அவசரமாக கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்
›
தே ர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
11 ஜூன், 2015
கேரளா புதிய அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது: பிரதமருக்கு ஜெ., கடிதம்
›
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’’கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை
300-ரூபாய் பணத்துக்காக லாரி ஓட்டுனர் கொலை; பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது
›
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. லாரி ஓட்டுனரான
வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்விசாரண
›
யாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை சந்தேக நபர் ஒருவர் கொழும்புக்கு தப்பி வந்தது எப்படி எ...
20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
›
அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
‹
›
முகப்பு
வலையில் காட்டு