.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
23 ஆக., 2015
ஜனாதிபதி மைத்திரியின் மகா இராஜதந்திரம் -வலம்புரி
›
தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜர் படியாத மேதை என்று புகழப்பட்டவர். மக்கள் பணி என்பதைத் தவிர தன்னலம் என்பது சிறிதும்
கூட்டுறவுத்துறையில் 200 கோடி மாயம்! மஹிந்த அரசின் கைவரிசை
›
கூட்டுறவுத்துறை உறுப்பினர்களின் வைப்புப் பணத்திலிருந்து சுமார் 200கோடி ரூபா பணம் மஹிந்த அரசாங்கத்தினால் முறைகேடான வழியில்
கோத்தபாயவிடம் நாளை விசாரணை
›
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்விடம் நாளை திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படவுள்ளது.
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விபரம் நாளை வெளியாகும்
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி!- ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
›
எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா 2வது இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்கு டிக்ளேர்: இலங்கைக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
›
கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 413 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக கொடுத்துள்ளது.
மாங்குளத்தில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் 14 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு முயற்சி
›
முல்லைத்தீவு மாங்குளம் எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கும் இலங்கை வங்கிக்கும் இடையில் படைத் தரப்பை சேர்ந்த இருவரால் சிறுமி மேற்கொள்ளப்பட...
பொதுத்தேர்தலில் 5 இலட்சம் வாக்குகள் வரை நிராகரிப்பு- விருப்பு வாக்குகளே காரணம்.
›
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுமார் 5 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
அமைச்சுப் பதவிக்கு பலர் காத்திருப்பு! முட்டுக்கட்டையாய் தடுக்கும் அரசியலமைப்பு
›
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வற்கு அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அரசியலமைப்பு
அடுத்து வரும் நாட்களில் பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்
›
இலங்கையில் அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்
›
கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
›
பாக்கியராஜ் – பூர்ணிமா இல்ல திருமண விழாவில் கவுண்டமணி, மோகன், வைகோ
›
பாக்கியராஜ்– பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனுவுக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேர...
2வது டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்னுக்கு ஆட்டமிழப்பு
›
இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில்
சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும்: விக்கிரமபாகு
›
தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட
யுத்தம் மீண்டும் வராமல் இருக்க செயற்படுகின்றோம் - சம்பூரில் ஜனாதிபதி
›
திருமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து
22 ஆக., 2015
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கட்சியில் இருந்து இடைநீக்கம்
›
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், கட்சியில் இருந்து
மஹிந்தவின் சூழ்ச்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் சமலிடம்
›
தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பின் பல பொறுப்புகள் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பூர் மக்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி
›
திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
புதிதாக பேர்ண் மாநிலத்தில் இருந்து களமிறங்கும் விளையாட்டுக் கழகம் UTFC
›
புதிதாக பேர்ண் மாநிலத்தில் இருந்து களமிறங்கும் விளையாட்டுக் கழகம் UTFC எதிர்வரும் 2015-2016 பருவகால தொடரில் உள்ளரங்க சுற்றுக்களில் சுவிஸ்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு